குருதிக்கொடை – பாராட்டு

0 Min Read

உலக குருதிக்கொடை நாளான நேற்று (14.6.2024) தேனி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மற்றும் ஆண்டிப்பட்டி தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் தலைவர் ஸ்டார் சா.நாகராசன் 64ஆவது முறையாக குருதிக் கொடை வழங்கியமைக்கு தேனி அரசு மருதுதுவக் கல்லூரி, மருத்துவமனையின் முதல்வர் மரு.பாலசங்கர் பதக்கம், பாராட்டுச் சான்று வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *