நினைவு நாள் நன்கொடை

Viduthalai
0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் பொறி யாளர் மு.முத்தையா (தமிழ்நாடு மின் வாரியம், பணி நிறைவு), அவர்களின் துணைவியார் மு.நாகூரம்மாள் அவர் களது ஏழாம் ஆண்டு (24.11.2023) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம் மையார் குழந்தைகள் இல்லத்திற்கு அவரது குடும்பத்தினர் சார்பில் ரூ.1000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *