15.6.2024 சனிக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் பெரியார் பேசுகிறார் தொடர் கூட்டம்

1 Min Read

கும்பகோணம்: மாலை 6.30 மணி < இடம்: பெரியார் மாளிகை, கும்கோணம் < தலைமை: சு.சண்முகம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) < முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்) < வரவேற்புரை: க.திருஞானசம்மந்தம் < தொடக்கவுரை: குடந்தை க.குருசாமி (தலைமைக் கழக அமைப்பாளர்) < பாவேந்தரைப் பற்றி எழுதியதிலிருந்து: ப.தியாகராசன் (கனரா வங்கி மேனாள் அலுவலர், கும்பகோணம்) < சிறப்புரை: கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) < பொருள்: புரட்சி கவிஞர் பாரதிதாசன் < சிறப்பு அழைப்பாளர் வி.மோகன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) < நன்றியுரை: சு.ஞானம் (ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *