கல்வி அமைச்சகத்தின் கவனத்திற்கு… பள்ளி மாணவர்களுக்கு சமஸ்கிருத ஸ்லோகம் கட்டாயமாம்!

0 Min Read

பெரம்பூர் கே.ஆர்.எம். பள்ளியின் இந்த ஆண்டு நாட்குறிப்பு கையேட்டில் (டைரி) தினமும் கட்டாயம் மனப்பாடம் செய்துவரவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவோடு அந்த நாட்குறிப்பில் உள்ளவைகள்.

திங்கள் விநாயகர் ஸ்லோகம், ஹயக்கிரீவ ஸ்லோகம்(அண்ணன் தலையாகவும் குதிரையாகவும் உடல் விஷ்ணுவாகவும் இருக்க மடியில் லெட்சுமி அமர்ந்திருப்பார்), செவ்வாய் சரஸ்வதி ஸ்லோகம், புதன் வெங்கடேஸ்வரா ஸ்லோகம், வியாழன் குரு ஸ்லோகம், உபநிடதம், வெள்ளி ராமன் ஸ்லோகம், சனி ஆஞ்சிநேயா ஸ்லோகம் போன்றவற்றை கட்டாயம் படித்துவரவேண்டும்.

அத்தோடு சாந்தி மந்திரம், சங்கராச்சாரியார் புகழ், போன்றவைகளை ஞாயிறு அன்று வீட்டில் இருந்து படிக்கச் சொல்லி உள்ளார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *