தமிழர் தலைவருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

மணமக்கள் சசீன் – பூஜா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து விடுதலை 3 ஆண்டு சந்தாவாக ரூ.6000த்தை வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துத் தெரிவித்தார். உடன் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன். (13.06.2024, பெரியார் திடல்)

கழகம், நன்கொடை

சோழிங்கநல்லூர் கழக மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு, தனது மகள் வே.பா.அமுதினி – பா.பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (13.06.2024, பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *