விடுதலை சந்தா வழங்கல்

0 Min Read

புலவர் திராவிடதாசன் ‘விடுதலை’ இரண்டு ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 4000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (08.06.2024, பெரியார் திடல்)

கழகம், நன்கொடை

புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழாய்வுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அறவேந்தன் – நித்யா அறவேந்தன் இணையர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து, “சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சியம்” 22 தொகுதிகளையும், நாகம்மையார் குழந்தைகள் இல்லம் வளர்ச்சி நிதியாக ரூ.500/-ம் வழங்கினர். (பெரியார் திடல், 12.06.2024)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *