பெரியார் விடுக்கும் வினா! (1344)

viduthalai
0 Min Read

பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே, பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி விடுகின்ற நிலையில் பொருளாதார பேதமானது தலைதூக்கி வளருவதில் என்ன வியப்பு உள்ளது?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *