தமிழ்நாடு அரசு அறிவித்த “தகைசால் தமிழர்” விருது பெற்ற ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்தினை மதுரை புரட்சி கவிஞர்பேரவை சார்பாக வழங்கினர். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், தந்தை பெரியார் அவர்களின் சிலை நிறுவிட, புரட்சி கவிஞர் பேரவைத் தோழர்கள் ச.தியாகு, அரப்பா, நாகபாலன், செயபால் சண்முகம், நாகராசன், குணசேகரன் வேண்டுகோள் வைத்தபோது கனிவுடன், ஏற்பாடு செய்வதாகக் கூறிய ஆசிரியர் அவர்களுக்கு நன்றி கூறினர் (மதுரை, 18.8.2023).