அண்டப்புளுகன்

viduthalai
1 Min Read

அரசியலுக்காக கட்டப்பட்ட கோவிலுக்கு வரவேற்பு இல்லை. ராமருக்கே, கோயில் கட்டினோம் என இறுமாப்புடன் பேசிய சங்கிகள், தற்போது அக்கோயிலை சீண்டாமல் புறக்கணித்துள்ளது என்பது நன்றாக நாட்டு மக்களுக்கு புரிந்ததல்லவா? சங்கிகளும், பாஜகவும் கடவுள் நம்பிக்கை இல்லாத கட்சி என்றும், ஓட்டுக்காகத்தான் அவர்கள் ராமன், இந்துக்கள், ஜாதி, மதம், மாடு, சாணி, மூத்திரம் என்று பேசி நடிக்கும் நாடக நடிகர்கள் என்று நாம் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகிறோம். அது எவ்வளவு நிதர்சனமான உண்மை என்று இன்று மக்களுக்கு புரிகிறது.
அதுக்குள் இங்க இருக்கிற அண்டப்புளுகன் விட்டான்பாரூ ரீலு.
மாசம் ரூ.4 லட்சம் கோடி வருமானம் அந்த மாநிலத்துக்கு கிடைக்கும்ன்னு.

– கோ.கருணாநிதி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *