நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

1985ஆம் ஆண்டு நடைபெற்ற ஈழத் தமிழர் போராட்டத்தில், சிறை சென்றவரான சென்னை சூளைமேட் டைச் சேர்ந்த திமுக வழக்குரைஞர் பா.கரிகாலன் (எ) மணி அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.8.2023) அவரது துணை வியார் ம.புஷ்பா மணி, மகள்கள்: 

க.கவிதா கணேசன், க.சரண்யா, கணேஷ் பிரபு, பேரன் பேத்திகளான மாஸ் ஜி.கே.ஆகாஷ், கவுதம், ஜி.அஸ். ஆதித்வருண், ஜி.கே. அட்சய நிவாசினி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கியுள்ளனர். 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *