சென்னையில் நாய்க் கடி தொல்லை அதிகரிப்பதால், தெரு நாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் என்று சென்னை மேயர் ஆர்.பிரியா தகவல்.
மீன் விலை குறையும்!
தமிழ்நாட்டில் மீன் பிடிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. மீன் விலை குறையும்.
மேயர் தகவல்
Leave a comment