பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை இயக்க – குடிஅரசு இதழ் – கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

15.6.2024 சனிக்கிழமை
பழனி ஒன்றிய கழகம் நடத்தும் சுயமரியாதை
இயக்க – குடிஅரசு இதழ் – கலைஞரின் நூற்றாண்டு நிறைவு முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
பாலசமுத்திரம்: மாலை 6.30 மணி * இடம்: கலையரங்கம், பாலசமுத்திரம் * தலைமை: சி.இராதாகிருஷ்ணன் (பழனி ஒன்றிய தலைவர்) * வரவேற்புரை: ப.பாலமுருகன் (மாவட்ட இணை செயலாளர்) * முன்னிலை: சீனிவாசன், மு.செந்தில்குமார், மு.ரகுமான், முத்துக்கிருஷ்ணன் * தொடக்கவுரை: மா.முருகன் (மாவட்டத் தலைவர்), பொன்.அருண்குமார் (மாவட்ட செயலாளர்) * எழுச்சி உரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * கூட்ட துவக்கத்தில் பழனி சு.அழகர்சாமியின் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும் * நன்றியுரை: ச.பாலசுப்பிரமணியன் .

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *