கார்னேசன் அறக்கட்டளையின் செயலாளர் தொண்டறச் செம்மல் வழக்குரைஞர் ஜி.எச். லோகபிராம் இல்லத்திற்கு கழகத் தலைவர் நேரில் சென்று பெரியார் மய்யம் அமைவதற்கு கொடை உள்ளத்துடன் உதவியதற்கு நன்றி தெரிவித்து பயனாடை அணிவித்தார். லோகபிராம் தமிழர் தலைவரிடம் ரூ.50,000 இயக்க நன்கொடையாக வழங்கினார்.