தமிழர் தலைவர் இல்லத்தை திறந்த வைத்தார்

viduthalai
0 Min Read

குலமாணிக்கம் பெரியார் பெருந்தொண்டர் சின்னதுரையின் மகன் செல்வேந்திரன் – அமலா ஆகியோர் புதிதாக கட்டியுள்ள இல்லத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்தான் திறந்து வைக்க வேண்டும் என ஓராண்டாக காத்திருந்து நேற்று (10.6.2024) தமிழர் தலைவர் திறந்து வைத்தார். உடன்: நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் என். கவுதமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். பெரியார் பெருந்தொண்டர் சின்னதுரையின் கொள்கை உறுதியை பாராட்டி தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார். (குலமாணிக்கம் – 10.6.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *