எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் பணி வாய்ப்பு

1 Min Read

அரசியல், இளைஞர் அரங்கம்

ஆந்திராவில் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிறு வனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சீனியர் நர்சிங் ஆபிசர் 58, லேப் டெக்னீசியன் 2, லேப் அட்டென்டன்ட் 2, கிளார்க் 2, உதவியாளர் 2, நூலகர் 1, உதவி நிர்வாக அதிகாரி 1 உட்பட மொத்தம் 70 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

வயது: நர்சிங் ஆபிசர் பணிக்கு 18 – 30 வயது, மற்ற பணிகளுக்கு பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: இணைய வழி தேர்வு

தேர்வு மையம்: விஜயவாடா, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் உட்பட 15 இடங்களில் நடக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில் விண்ணப்பித்து அதை பிரின்ட் எடுத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Recruitment Cell, Room No: 216, 2nd Floor, Library & Admin Building, AIIMS, Mangalagiri, Guntur, Andhra Pradesh, Pin – 522 503

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1000. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசி நாள்: 17.9.2023

விவரங்களுக்கு: aiimsmangalagiri.edu.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *