நிலக்கரி நிறுவனத்தில் வேலை

1 Min Read

அரசியல்

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: எஸ்.எம்.இ., ஆப்ப ரேட்டர் பிரிவில் 92 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும். மைனிங் பிரிவில் அய்ந்தாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 1.8.2023 அடிப்படையில் 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: செய்முறை தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 486. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 236.

கடைசி நாள்: 4.9.2023 மாலை 5:00 மணி

விவரங்களுக்கு: nlcindia.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *