மறைவு

Viduthalai
0 Min Read

திருவள்ளூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கண்டிகை – எஸ்.அக்ராவரம் கிராமத்தை சார்ந்த  கவிஞர்  எழில் உடன் பிறந்த இளைய சகோதரர் திராவிடர் கழக திருத்தணி ஒன்றிய அமைப்பாளர் கி.சபரி 29.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 6.30 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *