பூங்குழலி அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்

1 Min Read

9.6.2024 ஞாயிற்றுக்கிழமை
பூங்குழலி அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல்
திருச்சி: முற்பகல் 11 மணி * இடம்: 46, 4ஆவது குறுக்குத் தெரு, நாகப்பா நகர், கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகில், திருச்சி l தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பி.மலர்மன்னன்*முன்னிலை: இரா.குணசேகரன் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்), மு.சேகர் (மாநில திராவிடர் கழகத் தொழிலாளரணிச் செயலாளர்) * படத்திறப்பு – உரை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர்) * நினைவேந்தல் உரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (திராவிடர் கழக கிராமப்புற பிரச்சாரக் குழு அமைப்பாளர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்)* நன்றியுரை: பி.ஜீவஜோதி (மாநகர பகுத்தறிவாளர் கழக இணை அமைப்பாளர்).

10.6.2024 திங்கட்கிழமை
புதுமனை இல்ல அறிமுக விழா
திருமருகல்: மாலை 5.30 மணி * இடம்: வடக்குத்தெரு, குலமாணிக்கம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட கழக செயலாளர்)* முன்னிலை: ஆர்.டி.எஸ்.சரவணன் (திருமருகல் தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), செல்வ.செங்குட்டுவன் (திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர், திமுக), பொன்.செல்வராசு (மாவட்ட கழக துணைத் தலைவர்), தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்), இராச.முருகையன் (மாவட்ட தொ. அணி அடையார் அமைப்பாளர்) * இணைப்புரை: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)* இல்லத்தை திறந்து வைத்து வாழ்வியல் வழிகாட்டுதல் உரை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)* வாழ்த்துரையாளர்கள்: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க. ), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், ஆளூர் ஷாநவாஸ் (நாகை சட்டமன்ற உறுப்பினர், விசிக), வி.பி.மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், சிபிஅய்எம்), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட கழகத் தலைவர்), வீ.மோகன் (திருவாரூர் மாவட்ட கழக தலைவர்) * நன்றியுரை: நாக.ரவிச்சந்திரன் (திருமருகல் ஒன்றிய கழக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *