வாழ்க்கை இணையேற்பு விழா

1 Min Read

நாள்: 10-6-2024
திங்கள்கிழமை காலை 9.00 மணி
இடம்: ஆதிலெட்சுமி திருமண மண்டபம்,
ஒரத்தூர் மெயின் ரோடு, கீரப்பாளையம்
மணமக்கள்: யாழ்.வீரமணி -­ ­­த. ரஞ்சிதா ­
வரவேற்புரை: யாழ்திலீபன்
மாவட்ட இணை செயலாளர்
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை :
பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
மாவட்ட தலைவர்
த.சீ. இளந்திரையன்
தலைமை கழக அமைப்பாளர்
வாழ்த்துரை:
எம்.ஆர். கே. பன்னீர்செல்வம்
வேளாண்மை மற்றும்
உழவர் நலத்துறை அமைச்சர்
கே.எஸ். அழகிரி
தமிழ்நாடு மேனாள் காங்கிரஸ் தலைவர்
துரை. கி.சரவணன்
மாநில பொறியாளர் அணி செயலாளர், தி.மு.க.
இரா. ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா. குணசேகரன்,
மாநில ஒருங்கிணைப்பளர்
அரங்க. பன்னீர்செல்வம்
கழக காப்பாளர்
நன்றியுரை: யாழ். செங்குட்டுவன்
புவனகிரி வி.சி.க. நகர அமைப்பாளர்,
IT-Wing தொகுதி பொறுப்பாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *