விடுதலை வளர்ச்சி நிதி

Viduthalai
0 Min Read

பெரியார் மெட்ரிக் பள்ளி மேனாள் மாணவி கே.வசுமதி நாராயணி -எஸ்.இராஜாதித்தியன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை முன்னிட்டு மணப்பெண்ணின் பெற்றோர், அழைப்பிதழோடு விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000 த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். (7.6.2024, பெரியார் திடல்).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *