பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பாளர்களுக்கு வேண்டுகோள்

1 Min Read

டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களது  நினைவு நாளான ஆகஸ்டு 20 நாள் முதல்   அறிவியல் மனப்பான் மையை வளர்க்கும் நாளாக கொண்டாடும்படி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுரையை ஏற்று, செப்டம்பர் 3, ஞாயிற்றுக்கிழமைக்குள்   பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவியல் மனப்பான்மை நாள்  நிகழ்வு களை நடத்தி அறிக்கையை அனுப்பிட வேண்டுகிறோம். 

மேலும் ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளரும் தங்கள் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட நிகழ்வுகளின் விவரங்களை அறிக்கையாக நிகழ்வு முடிந்தவுடன் உடனடியாக கீழ்க ண்ட முகவரிக்கு அனுப்பிட வேண்டுகிறோம்

அனுப்ப வேண்டிய முகவரி

இரா. தமிழ்ச்செல்வன், மாநிலத்தலைவர்,

பகுத்தறிவாளர் கழகம்,

பெரியார் திடல், 84/1 [50], ஈ.வெ.கி.சம்பத் சாலை,

வேப்பேரி, சென்னை – 600 007.

…அன்புடன்……

இரா.தமிழ்ச்செல்வன், தலைவர்                                                                                                                                   

ஆ.வெங்கடேசன், பொதுச்செயலாளர் 

வி.மோகன், பொதுச்செயலாளர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *