பெரியார் விடுக்கும் வினா! (1338)

Viduthalai
0 Min Read

இந்தியாவின் மதமும், அரசியலும், பொருளாதாரமும், சமூக வாழ்வும், வகுப்புப் பேதத்தை அடிப்படையாகக் கொண்டே இருந்து வரும் நிலையில், அதனாலேயே சமூகத்தில் சிலர் மேலாகவும், பலர் கீழாகவும் வாழ வேண்டியிருப்பதால் மக்களுக்கு இவ்விசயத்தில் சுயமரியாதை உணர்ச்சி என்பது எப்படி ஏற்பட முடியும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *