ஜூன் 4 ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட கழக தலைவர் கே.சி.எழிலரசன் பிறந்த நாள். அதையொட்டி கழகத் தோழர்கள் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் மகிழ்ந்தனர். இந்நிகழ்வில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர் அண்ணா.சரவணன், மாநில மகளிரணி பொருளாளர் எ.அகிலா, மாவட்ட செயலாளர் பெ.கலைவாணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சி.ஏ.சிற்றரசன், மாவட்ட விடுதலை வாசகர் வட்ட அமைப்பாளர் எம். என். அன்பழகன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சி. தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைத்தலைவர் அசோகன், கந்திலி ஒன்றிய தலைவர் பெ. ரா. கனகராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் குமார், நகர செயலாளர் ஏ. டி. ஜி. சித்தார்த்தன், சோலையார்பேட்டை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட ஆசிரியரணி தலைவர் கோ. திருப்பதி, நகர இளைஞரணி அமைப்பாளர் அக்ரி அரவிந்த், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் விஜயா அன்பழகன், மாவட்ட மகளிர் பாசறை தலைவர் இரா. கற்பக வள்ளி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சபரிதா,நகர இளைஞரணி பொறுப்பாளர் சிவா ஆகியோர் பங்கேற்றனர்.
திருப்பத்தூரில் குடும்ப விழா
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books