பேபி.ரெ.ரவிச்சந்திரன் 60ஆம் ஆண்டு பிறந்தநாள்

viduthalai
1 Min Read

ஒரத்தநாடு, ஜூன் 7- ஒரத்தநாடு நகர கழக தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் 60 ஆம் ஆண்டு பிறந்தநாள் 5.6.2024 அன்று காலை அவரது இல்லத் தில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மாநில கழக ஒருங்கி ணைப்பாளர் இரா.ஜெயக் குமார், மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, பகுத்தறிவாளர் கழக மாநில ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய செயலாளர் அ. சுப்பிரமணியன், ஒரத்த நாடு நகர செயலாளர் பு.செந்தில்குமார், ஒரத்தநாடு நகர இளைஞரணி தலைவர் ச.பிரபாகரன் தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், தஞ்சை மாநகர இணைச்செயலாளர் இரா.வீரகுமார், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் கு.நேரு, ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் கக்கரக்கோட்டை மா. மதியழகன், ஒரத்தநாடு வர்த்தக சங்கத் தலைவர் மணி.சுரேஷ்குமார், அபிராமி வாடகை பாத்திர கடை உரிமையாளர் கணேசன் ஆகியோர் அவர்களின் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் காணும் பேபி ரவிச்சந்திரன்-செந்தமிழ்ச்செல்வி இணைய ருக்கு கழக பொறுப்பாளர்கள் பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

மகள் மணியம்மை, சகோ தரர் பேபி.ரெ.ராஜா – தமிழ் சிட்டு, மனோகரி ரமேஷ், வெற்றிச்செல்விகுமார், மஞ் சுளா மதிவாணன், கணேஷ், சங்கவி, விக்ரம் ராஜ், விசா லினி, இமயவரம்பன், இனியா, கொடிசியா, டணிகா, புவி வர்மன், சாரா உள்ளிட்ட குடும்பத்தினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேபி.ரவிச்சந்திரன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பேபி.ரெ.ரவிச்சந்திரன் தமது 60 ஆவது பிறந்த நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 வழங்கி மகிழ்ந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *