அரசின் தொழிலாளர் கொள்கை

Viduthalai
0 Min Read

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடா தென்று யாராவது திட்டம் போடுகிறார்களா?
‘விடுதலை’ 26.7.1950

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *