டி.எஸ்.டி. இல்ல வாழ்க்கை இணை ஏற்பு விழா

1 Min Read

நாள்: 9-6-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி
இடம்: திவான் பகதூர் சுப்புராயலு (ரெட்டியார்) திருமண மண்டபம்,
பாரதி ரோடு, கடலூர் – 1
மணமக்கள்: தே. தமிழரசன் – கு.பிரியதர்ஷினி
தலைமை: தமிழர் தலைவர்
ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
தலைவர், திராவிடர் கழகம்
முன்னிலை :
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
வரவேற்புரை:
கி.கோ. செல்வமணி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி
வாழ்த்துரை :
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
முனைவர். துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
ஆ.வந்தியத்தேவன்
கொள்கை அணி விளக்க செயலாளர், மதிமுக
கோ.அய்யப்பன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர்
இள.புகழேந்தி, தேர்தல் பணிக்குழு செயலாளர், திமுக
கே.எஸ்.ராஜா, கடலூர் மாநகர செயலாளர்
சுந்தரி ராஜா, மேயர், கடலூர் மாநகராட்சி
மற்றும் குருதி உறவுகளும், கொள்கை தங்கங்களும் கலந்து கொள்வர்
நன்றியுரை: த.தேசிங்ராஜன்
T.S.T. தேசிங்ராஜன் டிரான்ஸ்போர்ட், ஞானம் குரூப்ஸ்,
செயலாளர், கடலூர் மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்கம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *