திருநாகேஸ்வரம் நகர கழகத் தலைவர் மொட்டையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனது இல்லத்தில் சிகிச்சையில் உள்ளார். திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, மாவட்டத்தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர் ஒன்றிய தலைவர் எம். என்.கணேசன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் ந.சிவக்குமார், தஞ்சை மாநகர துணைச்செயலாளர் இரா.இளவரசன் ஆகியோர் இல்லத்துக்கு சென்று நலம் விசாரித்தனர் (28.05.2024).
திருநாகேஸ்வரம் நகர கழகத் தலைவர் மொட்டையன் உடல் நலம் விசாரிப்பு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books