மேனாள் நெல்லை மாவட்ட தலைவர் சிவனணைந்த பெருமாள் – இராசம்மாள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசும், நெடுஞ்சாலைத்துறை மேனாள் தலைமைப் பொறியாளர் மனோகரன் அவர்களது தம்பி மாநில ப.க. அமைப்பாளர் சி. மகேந்திரன்-வெண்ணிலா இணையரது மகளுமான டாக்டர் வெ.ம.கயல் (BDS) தன் முதல் மாத ஊதியம் ரூ. 5000த்தை விடுதலை சந்தாக்களுக்காக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 29.05.2024)
கழகத் துணைத் தலைவரிடம் சந்தா வழங்கல்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:பெரியார் திடல்
Leave a Comment
Popular Posts
10% Discount on all books