கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

0 Min Read

மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் மகன் பண்பாளன் – பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோரின் இணையேற்பு அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் குடும்பத்தினர். (2.6.2024, சென்னை).

நன்கொடை

திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் திமுக மேற்கு மாவட்டச் செயலாளருமான
எஸ்.சந்திரன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தார். உடன் கழகத்தோழர்கள் மா.மணி, கோ.கிருஷ்ணமூர்த்தி, ந.ரமேஸ். (2.6.2024, சென்னை).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *