பெரியார் விடுக்கும் வினா! (1083)

Viduthalai
0 Min Read

அரசியல்

ஒரு மனிதன் டாக்டரை நாடிச் செல்கின்றான் என்றால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதுதான் பொருள். கடவுள்தானே நோயைக் கொடுத்தார். அதற்குப் பரிகாரம் செய்யக் கடவுளை வேண்டுவதைத் தவிர டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்கலாமா?

– தந்தை பெரியார்,

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *