ஒரு மனிதன் டாக்டரை நாடிச் செல்கின்றான் என்றால் அவனுக்குக் கடவுள் நம்பிக்கை குறைந்து விட்டது என்பதுதான் பொருள். கடவுள்தானே நோயைக் கொடுத்தார். அதற்குப் பரிகாரம் செய்யக் கடவுளை வேண்டுவதைத் தவிர டாக்டரிடம் சென்று மருத்துவம் பார்க்கலாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’