தஞ்சை வல்லம் கே.ஜி.பொன்னுசாமி வாழ்விணையர் மறைவு

0 Min Read

கழகத் தலைவர் தொலைபேசியில் இரங்கல்
தஞ்சை வல்லம் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் கே.ஜி.பொன்னுசாமி அவர்களின் வாழ்விணையர் செல்லம்மாள் (84) நேற்று (02-06-2024) மறைவுற்றார். கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று தொலைபேசி வாயிலாக கே.ஜி.பொன்னுசாமி அவர்களிடம் ஆறுதல் தெரிவித்தார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் சி.அமர்சிங் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று இறுதி மரியாதை செலுத்தினார். வல்லம் கல்வி நிறுவனங்கள் சார்பில் இன்று இறுதி மரியாதை செலுத்தப்பட்டது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *