நன்கொடை

1 Min Read

நன்கொடை
ஜூன் 3 அன்று விருதுநகர் மாவட்டம் ச.சுந்தரமூர்த்தி-சீனியம்மாள் இணையரின் இரண்டாவது ஆண் குழந்தை சு.முத்தமிழ் பிறந்த நாள் மகிழ்வாக பெரியார் உலக நிதி ரூ.5000, சந்தா ரூ.3500 சேர்த்து ரூ.8500 தலைமை கழக அமைப்பாளர் இல.திருப்பதி அவர்கள் மூலம் பெறப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்.
– – – – –
மேனாள் மதுரை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பெரியகுளம் பால்கடை ச.வெ.அழகிரி அவர்களால் இணையேற்பு விழா நடத்தி வைக்கபட்ட தேனி மாவட்ட காப்பாளர் ரகுநாகநாதன்-கவிஞர் பேபி சாந்தா தேவி (பொதுக்குழுஉறுப்பினர்) ஆகியோரின் 54ஆம் ஆண்டு மணநாள் (06.06.1971) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000 நன்கொடை யாக வழங்குகின்றோம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *