செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

1 Min Read

தமிழ்நாடு

காஞ்சிபுரம், நவ. 27- தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்மட்டம் உயர்ந் துள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து வினா டிக்கு 164 கனஅடியில் இருந்து 532 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி யின் நீர்இருப்பு 3,170 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தற்போது செம்பரம் பாக்கம் ஏரியின் நீர்மட் டம் 22.19 அடியாக உயர்ந்துள்ள நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்ற னர். செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து குடி நீருக்காக வினாடிக்கு 105 கனஅடியும் உபரிநீராக 25 கனஅடியும் திறக்கப் படுகிறது.

நீர்மட்டம் 23 அடியை தாண்டியதும் உபரி நீரை கூடுதலாக திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *