பெரியார் நூலக வாசகர் வட்டம்

2 Min Read

2.6.2024 ஞாயிற்றுக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
தாம்பரம்: மாலை 6:00 மணி *இடம்: தாம்பரம் பெரியார் புத்தக நிலையம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் l தலைமை: மு.ஆதிமாறன் (தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக). செயலாளர் துரை.மணிவண்ணன் (மேற்கு தாம்பரம் பகுதி செயலாளர், மதிமுக) * தலைப்பு: பெரியாரின் மனிதநேயம் * சிறப்புரை: புலவர் வெற்றியழகன்.
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும்

கலைஞர் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம்
ஈரோடு: மாலை 5.40 மணி * இடம்: பெரியார் மன்றம், ஈரோடு * தலைமை: அனிச்சம் கனிமொழி (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) * வரவேற்புரை கவிதா நந்தகோபால் * முன்னிலை: நாகரத்தினம் சுப்பிரமணியம் (ஈரோடு மேயர்), செல்லப்பொன்னி மனோகரன் (மாவட்டத் துணைச் செயலாளர், திமுக)* கருத்துரை: கீதா கதிர்வேல், எம்.திலகவதி, லீலா சந்திரன், ப.பத்மபிரியா* நன்றியுரை: சி.ஆனந்தலட்சுமி * ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய
சதுரங்கப் பயிற்சி நிறைவு – சான்றிதழ் வழங்கும் விழா
குடியேற்றம்: மாலை 5.00 மணி* இடம்: பெரியார் அரங்கம், புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம் * தலைமை: வே.வினாயகமுர்த்தி (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: பி.தனபால் * ஒருங்கிணைப்பு: பொறிஞர் க.சையத் அலீம்* முன்னிலை: பழ.ஜெகன்பாபு* துவக்க உரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர்) *வாழ்த்துரை வி.இ.சிவக்குமார், சடகோபன் (மாவட்ட காப்பாளர்), ந.தேன்மொழி (மாவட்ட மகளிரணி தலைவர்)*சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர் தலைவர்) * ஏற்பாடு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், குடியேற்றம்.

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா சிறப்புக் கூட்டம்
திரைவானில் கலைஞர் நூல் அறிமுக விழா
சென்னை: மாலை 5 மணி* இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)* வரவேற்புரை: வேண்மாள் நன்னன் (மாநில துணைத் தலைவர்) *இணைப்புரை: ச.ஆசைக்கண்ணு* வாழ்த்துரை: டாக்டர் வி.ஜி.சந்தோசம் (விஜிபி குழுமம்), வழக்குரைஞர் இரா.முத்துராஜா, திரைப்பட இயக்குநர் வி.சி.குகநாதன்* நூல் ஆய்வுரை: வீ.மா.ச.குபகுணராஜன் (திராவிட இயக்க ஆய்வாளர்) *ஏற்புரை: நா.சுலோசனா (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *