மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உணவு விடுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மலர் மற்றும் “ஸநாதனம் தகர்த்து சம தர்மம் காத்த வள்ளலார்” ஆகிய நூல்கள் தேநீர் விருந்துடன் வெளியிடப்பட்டன. தோழர்கள் நேரிலும், அஞ்சல் வழியாகவும் நூல்களை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மு.கோவிந்தசாமியால் ஏற்பாடு செய்யப்பட்டது.