கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

31.5.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற் கொண்டு, ஊடகங்கள் வழியாக பரப்புரை மேற்கொள்வது தேர்தல் விதிமுறைகளுக்கு முரணானது, மம்தா குற்றச் சாட்டு.
* மோடியின் வெறுப்பு பேச்சுக்கள் பிரதமர் பதவிக்கே இழுக்கு. தரம் தாழ்ந்த, கண்ணியம் குறைந்த பேச்சால் பிரதமர் பதவியின் மாண்பை குறைத்த முதல் பிரதமர், மோடி ஆவார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் தாக்கு
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உ.பி.யில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தேசிய அளவில் பெறுவதற்குப் பார்க்கும்போது, இந்தியா-கூட்டணி பாஜகவை 50-க்கும் குறைவாக குறைத்து விட்டதாக கூறுகிறது. எந்த அலையும் இல்லை, கோபமும் இல்லை: இது உ.பி.யில் என்.டி.ஏ மற்றும் இந்தியாவுக்கு இரு வழிகளிலும் வேலை செய்யக்கூடும் என்கிறார் கட்டுரையாளர் ரத்தன் மனி லால்.
தி இந்து:
* விவசாயிகளுக்கு எதிரான மோடி அரசை வீழ்த்த வாக்காளர்களுக்கு விவசாய அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வேண்டுகோள்.
* நாட்டிற்கான புதிய தொலைநோக்கு பார்வையை காங்கிரஸ் மக்கள் முன் வைத்துள்ளது. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அமைப்புகளை “காக்க” தலை வணங்காமல் நின்ற எதிர்க்கட்சி கூட்டணியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ராகுல் காந்தி வீடியோ செய்தியில் நன்றி தெரிவித்தார்.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *