தஞ்சை தெற்கு ஒன்றியம் சார்பில் வீடுதோறும் விடுதலை சந்தா

1 Min Read

திராவிடர் கழகம், நன்கொடை

தஞ்சாவூர் வள்ளி பெயிண்ட் உரிமையாளர் வி.சுதாகர், தஞ்சாவூர் சாமி டிராவல்ஸ் உரிமையாளர் அன்பு, தஞ்சாவூர் தொழிலதிபர் க.சசிகுமார், தஞ்சாவூர் மணிமண்டபம் தமிழ்நாடு மின்சார வாரிய துணை பொறியாளர் அ.அழகர்சாமி, தஞ்சாவூர் அரசு தொழில் பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் எம்.உத்ராபதி, பாலா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ப.பாலகிருஷ்ணன் ஆகியோர் விடுதலை சந்தா தொகையினை தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.ராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளர் அணி தலைவர் அழகு.ராமகிருஷ்ணன், இரா.மோகன்தாஸ் ஆகியோரிம் வழங்கினர். தஞ்சாவூர் ஊராட்சி மன்ற தலைவர் வி.பாஸ்கர் விடுதலை சந்தா தொகையை அமிர்த புத்தக நிலைய உரிமையாளர் ம.திராவிட செல்வத்திடம் வழங்கினார்.

திராவிடர் கழகம், நன்கொடை

பொன்னமராவதி ம.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அ.முத்தையா, பொன்னமராவதி ஒன்றிய கழக தலைவர் சித ஆறுமுகம் – அமுதா, புதுக்கோட்டை திமுக பகுத்தறிவு கலை இலக்கிய பேரவை மாவட்ட துணை அமைப்பாளர், மேலப்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் மேகநாதன், புதுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்துணைச் செயலாளர் பி.தாமோதரன் ஆகியோர் விடுதலை சந்தா தொகையினை பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் பொன்னமராவதி அ. சரவணனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் தி.பொன்மதி, ஒன்றியச் செயலாளர் வீ. மாவலி , துணைத் தலைவர் க. ஆறுமுகம் உள்ளனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *