தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர், தஞ்சாவூர் ஹரிட்டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர், தமிழ்பயண தொடர்பக உரிமையாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாளில் (30-05-2024) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், பா.நரேந்திரன், இரா.வீரகுமார், இரா.இளவரசன், சாமி.கலைச்செல்வன் ஆகியோர் இணையருக்கு பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் இளங்கதிர், இசைஅன்பு.
செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாள்
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books