செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாள்

Viduthalai
0 Min Read

தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர், தஞ்சாவூர் ஹரிட்டேஜ் ரோட்டரி சங்கத் தலைவர், தமிழ்பயண தொடர்பக உரிமையாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையரின் 15ஆம் ஆண்டு திருமண நாளில் (30-05-2024) கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், காப்பாளர் மு.அய்யனார், மாநில கிராம பிரச்சாரக் குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், பா.நரேந்திரன், இரா.வீரகுமார், இரா.இளவரசன், சாமி.கலைச்செல்வன் ஆகியோர் இணையருக்கு பயனடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் இளங்கதிர், இசைஅன்பு.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *