பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு இணைய வழிக் கூட்ட எண் 98

1 Min Read

நாள் : 31.05.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை : இரா.லீ.சுரேசு (திராவிடர் கழக மாவட்டச் செயலாளர், மதுரை)
தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)

நூல் அறிமுகவுரை:

பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : எழுத்தாளர் அறம் மதி எழுதிய
“திருமதி செங்கிஸ்கான், திருமதி ராமன் (ஓர் உரையாடல்)”

உரையாடல் அரங்கேற்றம்:

திருமதி செங்கிஸ்கானாக குடியாத்தம் ந.தேன்மொழி,
திருமதி. ராமனாக : புதுவை வி.இளவரசி சங்கர்.
ஏற்புரை : எழுத்தாளர் அறம் மதி
நன்றியுரை : தோழர் இரா.அழகுப்பாண்டி,.
zoom : 82311400757 Passcode : PERIYAR

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *