நாள் : 31.05.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை : இரா.லீ.சுரேசு (திராவிடர் கழக மாவட்டச் செயலாளர், மதுரை)
தொடக்க உரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் அறிமுகவுரை:
பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம்
(மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : எழுத்தாளர் அறம் மதி எழுதிய
“திருமதி செங்கிஸ்கான், திருமதி ராமன் (ஓர் உரையாடல்)”
உரையாடல் அரங்கேற்றம்:
திருமதி செங்கிஸ்கானாக குடியாத்தம் ந.தேன்மொழி,
திருமதி. ராமனாக : புதுவை வி.இளவரசி சங்கர்.
ஏற்புரை : எழுத்தாளர் அறம் மதி
நன்றியுரை : தோழர் இரா.அழகுப்பாண்டி,.
zoom : 82311400757 Passcode : PERIYAR