மன்னார்குடி கழக மாவட்டத்தில் இல்லந்தோறும் விடுதலை சந்தா சேர்ப்புப் பணி

2 Min Read

மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், வடுவூர் தென்பாதி பேராசிரியர் ந.எழிலரசன் 5 ஆண்டு விடுதலை சந்தா தொகை ரூ.10,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் புள்ளவராயன் குடிக்காடு பேராசிரியர் செல்வம் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ. 2,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் எட அன்னவாசல் ஓய்வு பெற்ற வேளாண்மை அதிகாரி பாலையா ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் தமிழ்மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பாண்டியன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000, மன்னார்குடி கழக மாவட்டம்,நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் தினகரன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை ரூ.2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மன்னை மாவட்ட செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், தங்க.வீரமணி, பகுத்தறிவாளர்கழக பொறுப்பாளர் அறிவானந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர்.இராஜேஷ்கண்ணன், மாணவர் கழகத் தோழர் சாருஹாசன் ஆகியோரிடம் வழங்கினர். (27.5.2024).

 

 

திராவிடர் கழகம்

மன்னார்குடி கழக மாவட்டம்,நீடாமங்கலம் ஒன்றியம் காலாச்சேரி சுப்பிரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சாமிநாதன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000, மன்னார்குடி கழக மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம், முன்னாவல்கோட்டை மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரையன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000, மன்னார்குடி கழக மாவட்டம்,நீடாமங்கலம் ஒன்றியம், சிக்கப்பட்டு சாமிநாதன் ஓராண்டு விடுதலை சந்தா தொகை 2,000 என மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், மன்னை மாவட்ட செயலாளர் கோ.கணேசன், பகுத்தறிவாளர்கழக மாநில அமைப்பாளர் சி.இரமேஷ், மேனால் மாவட்ட ப.க தலைவர் தங்க.வீரமணி, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் அறிவானந்தம், மாவட்ட இளைஞரணி தலைவர்.இராஜேஷ்கண்ணன், மாணவர் கழகத் தோழர் சாருஹாசன் ஆகியோரிடம் வழங்கினர் (27-05-2024).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *