கலைஞர் நூற்றாண்டு விழா – பெரியார், அண்ணா விருதுகள்

1 Min Read

தி.மு.க. பவள விழா ஆண்டு  முப்பெரும் விழாவில் விருது பெறுவோர்

தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா – தி.மு.க. பவளவிழா ஆண்டு, 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் நடைபெறும் தி.மு.கழக முப்பெரும் விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான

பெரியார் விருது : மயிலாடுதுறை  கி.சத்தியசீலன் அவர்கட்கும், அண்ணா விருது :  மீஞ்சூர்  க.சுந்தரம் அவர்கட்கும், கலைஞர் விருது : மாண்புமிகு அய். பெரியசாமி அவர்கட்கும், பாவேந்தர் விருது : தென்காசி   மலிகா கதிரவன் அவர்கட்கும், பேராசிரியர் விருது :  பெங்களூர்  ந.இராமசாமி அவர்கட்கும், வழங்கப்படும் என  தி.மு.க. தலைமைக் கழகம்  இன்று (02-09-2023) அறிவித்துள்ளது. 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *