உத்தியோகங்களில் நாணயமும் ஒழுக்கமும் சர்வசாதாரணமாய் கெட்டுப் போய் இருப்பதற்குக் காரணம், உத்தியோகம் பெறுகிறவர்கள் அதிகமான நாட்கள் அதிகமாகப் பணம் செலவழித்துப் படித்துவிட்டு வருவதாலும், அதையும் ஒரு பணம் சம்பாதிக்கும் துறையாக – திரும்பப் பெறும் துறையாகக் கருதுவதேயாகும்.
– ‘விடுதலை’ 6.8.1950
உத்தியோக ஒழுக்கம் கெடுவதேன்?
Leave a comment