பெரியார் பெருந்தொண்டர்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு

0 Min Read

அரசியல், திராவிடர் கழகம்

பெரியார் பெருந்தொண்டர்கள் வி. சடகோபன், ச. ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி. சுப்பிரமணி, தா. நாகம்மாள் ஆகியோருக்கு   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து  பாராட்டினார்.உடன்: குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு,  மாவட்ட தலைவர் அன்பரசன், தேன்மொழி மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் உள்ளனர்.  (குடியாத்தம் – 27.8.2023)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *