இரா. கவிநிலவு – விக்னேசு ஆகியோரின் மணவிழாவினை கழகப் பொதுச் செயலாளர் நடத்தி வைத்தார்

2 Min Read

திராவிடர் கழக மாநில ஒருங்கி ணைப்பாளர் உரத்தநாடு இரா. குண சேகரனின் சகோதரர் இரா. இராவணன்- ஜெ. கலையரசி இணையரின் மகள் கவிநிலவு, ரெ.அன்புச்செல்வன் – வீ. ஜெயந்தி இணையரின் மகன் விக்னேசு ஆகியோரின் இணையேற்பு விழா 26. 5.2024 ஞாயிறு காலை 10:30 மணிக்கு உரத்தநாடு முத்தமிழர் அரங்கத்தில் நடை பெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கி மணவிழாவை நடத்தி வைத்தார். பெரியார் அறக்கட்டளை உறுப்பினர் கு.அய்யாத்துரை, கே .எஸ். பி .குழுமத்தின் தலைவர் க.ஆனந்தன் ஆகியோரின் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் வரவேற்புரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை ஒலிபரப்பப்பட்டது.

மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ராமச்சந்திரன், திருவாரூர் நகர திமுக செயலாளர் சங்கர், கழகப் பேச்சாளர் இராம .அன்பழகன், உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் த. செகநாதன், நெடுவாக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் ஜெ. செகதீசன், தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.ஜி. இராஜேந்திரன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

மாநில கிராம பகுத்தறிவு பிரச்சா ரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் அதிரடி அன்பழகன், பெரியார் வீர விளையாட்டுக்கழகமாநில செயலாளர் நா.இராமகிருட்டிணன்,திராவிட மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார், கழக அமைப்பாளர் க. குருசாமி, கழக காப்பாளர் மு .அய்யனார், மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ.அருணகிரி, கழகப் பேச்சாளர் இரா. பெரியார்செல்வம், கும்ப கோணம் மாவட்ட தலைவர் கு.நிம்மதி, மன்னார்குடி மாவட்ட தலைவர்

ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், மாவட்டச் செய லாளர் ராயபுரம் கணேசன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் அத்திவெட்டி பெ. வீரையன், மாவட்ட செயலாளர் மல்லிகை வை.சிதம்பரம், வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை அன்புசெல்வன், வட்ட கழக துணைச்செயலாளர் ்அ.உத்திராபதி, மாவட்ட இணைச்செயலாளர் வடசேரி தீ.வ.ஞானசிகாமணி, மேனாள் அமைச்சர் ஆர் .வைத்திலிங்கம், காங்கிரஸ் பொதுச்செ யலாளர் து.கிருட்டிணசாமி வாண்டையார், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், திமுக மாவட்டச் செயலாளர் கா.அண்ணாத்துரை, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கே.டி. மகேஷ் கிருஷ்ணசாமி, தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி .கே .ஜி நீலமேகம், நாடாளுமன்ற வேட்பாளர் முரசொலி, எஸ்.எஸ். ராஜ்குமார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன், சிபி.எம்.விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் தென்னவை நடராசன், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வழக்குரைஞர் வேலு கார்த்திகேயன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும், தோழர்களும் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *