மலேசியா சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள களும்பாங் தோட்ட தமிழ் மாணவர்களுக்கு தந்தை பெரியார், தமிழர் தலைவர் ஆசிரியர் கி வீரமணி ஆகியோரின் கட்டுரைகள் அடங்கிய புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை அன்பளிப்பாக மலேசியா பெரியார் மன்றத்தின் தலைவரும் சபா தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவருமான மு கோவிந்தசாமி வழங்கினார்.