ஆவடி மாவட்டத்தில் விடுதலை சந்தா

0 Min Read

பூந்தமல்லி பகுதி சமூக செயற்பாட்டாளர் தொண்டறச் செம்மல் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் அவர்களின் பிறந்த நாளை (27.5.2024) முன்னிட்டு பெரியார் பிஞ்சு சமிக்சா பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் கார்த்திக் கேயன், ஆவடி மாவட்ட கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச் செல்வன், பூந்தமல்லி பாலசந்தர், குமணன் சாவடி சந்திரபாபு ஆகியோர் புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *