விடுதலை சந்தா

1 Min Read

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் இல்ல திருமண விழாவில், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலைக்கு, கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம், உரத்தநாடு மாதவன் மகள் அகமகிழ் விடுதலை சந்தாவை வழங்கினார். (26.05.24)

தஞ்சாவூர் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற கு.பரசுராமன் மகன் வழக்கறிஞர் ப.பவித்திரன், உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு அய்ந்து ஓராண்டு விடுதலை சந்தாக்கள் தொகை 10,000/த்தினை கட்டிட எழிற்கலை வல்லுநர் ப.பாலகிருட்டிணன் அவர்களிடம் வழங்கிமகிழ்ந்தார். உடன்: திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு.அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தொழிலாளரணி தலைவர்அழகு.இராமகிருட்டிணன், அமிர்தா புத்தக நிலையம் மா.திராவிடச்செல்வம், புலவர் இரா.மோகன்தாஸ்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *