நன்கொடை

viduthalai
0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்ட வாழ்நாள் உறுப்பினர் க.செல்லப்பன், அண்ணன் மகன், கிருஷ்ணமூர்த்தியின் 3ஆவது ஆண்டு நினைவாக (27.5.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கி யுள்ளார். நன்றி!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *