சிங்கப்பூர் நாட்டின் அதிபருக்கு நமது வாழ்த்துகள்!

0 Min Read

அரசியல்

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள மேதகு பெருமைக் குரிய தர்மன் சண்முக ரத்தினம் அவர் களுக்கு நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘‘அரசியல், பொருளாதார, சமூக, கல்வித் துறைகளில் கற்றும், ஆளுமை செய்தும் தாங்கள் பதித்துள்ள நிபுணத்துவ முத்திரை, மேலும் இந்தப் புதிய பொறுப்பிலும் தகத்தகாய ஒளியுடன், அந்நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு சிறந்த கலங்கரை வெளிச்ச மாக உதவும் என்பது உறுதி” என்பதே தமிழ்கூறும் நல்லுலகின் நம்பிக்கையாகும்!

– கி.வீரமணி, 

திராவிடர் கழகம், (சமூக அமைப்பு),

தமிழ்நாடு, இந்தியா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *